தெலங்கானாவில் உள்ள குண்டலா என்னும் ஊரில் கடும் வெள்ளத்தால் தற்காலிகப் பாலம் அடித்து செல்லப்படது வாகனப் போக்குவரத்து இல்லாத நிலையில் அந்த ஊரைச் சேர்ந்த நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணை உறவினர்கள் கைத்தாங்கலாக தூக்கிக் கொண்டு ஆற்றைக் கடந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தற்போது அந்த கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.