பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப் 30ஆம் தேதி லக்னோ உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட உள்ளது. இதற்காக இந்த வழக்கின் குற்றவாளிகளான எல்.கே.அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை ஆஜராக வேண்டுமென்றும்
அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் 67 இடங்களில் இருந்து திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 3,500 பேர் பங்கேற்றுள்ளனர். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், திமுக பொருளாளராக டி.ஆர்.பாலுவும்
மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அடுத்த 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படும் என்று பள்ளிக்கலவித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க தற்போது பேசப்பட்டு வரும் பரபரப்பான பேசுபொருள், EIA2020. மிக எளிமையாக இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், நாட்டு வளங்கள் தொழில்வளர்ச்சிக்கு பலியாகிவிடக்கூடாது என்ற நோக்கில் பெருநிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் வைக்கும் செக்