சாத்தான் குளம் தந்தை -மகன் உயிரிழந்த வழக்கில் கைதான காவலர்கள் 2 பேருக்கு கொரோனா பதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த6 சி.பி.ஐ அதிகாரிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில்காவலர்கள்முத்துராஜ்,முருகனுக்குஇன்றுகொரோனாதொற்றுஉறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் வழக்கு விசாரணை தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.