மார்ச்25ந்தேதிக்குபிறகுஜூன்மாதத்தில்தமிழகத்திலமீண்டும்பொதுபோக்குவரத்துதொடங்கப்பட்டது.ஆனால்,கொரோனா தொற்று அதிகரித்ததால் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூலை 31- உடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில். அதன்பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என கருதப்படுகிறது. அப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்திற்கு தளர்வு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.ஜூன் மாதத்தில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது போல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.