தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இ-பாஸ் நடைமுறை தளர்வு நேற்று முதல் அமலுக்கு வந்ததுள்ளதால்.பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து நேற்று ஏராளமானோர் வாகனங்களில் சென்னையை நோக்கி படையெடுத்ததுள்ளனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 1.20 லட்சம் பேர் இ-பாஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.